Thursday, August 14, 2014

ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?


கேள்வி பதில்
பாலகிருஷ்ணன்
சமயபுரம்


கேள்வி
ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?

பதில்
அரசாங்க விதிகளின் படி ஏற்றுமதி சாம்பிள்கள் ரூபாய் 5 லட்சம் வரை அனுமதி எதுவும் தேவையில்லாமல அனுப்ப இயலும். சாதாரணமாக சாம்பிள்களுக்கு பணம் கிடைக்காது. ஆனால், கேட்பதில் தவறில்லை. அப்படி அதற்கு பணம் கிடைத்தால் அது லாபம் தான்.
சாம்பிள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கக்கூடாது என்பதை நினைவில் வைக்கவும்.

No comments:

Post a Comment